தமிழ்நாடு

கால்நடை கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வை

கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர் விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தந்தி டிவி

கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர், விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில், விவசாய தொழில்நுட்பங்கள், கால்நடைகள், விலங்கினங்கள் பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் ஆகியவை தொடர்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கியதுடன், கருத்தரங்கத்தினையும் தொடங்கி வைக்க உள்ளார். கண்காட்சியினை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை