தமிழ்நாடு

புதிய கிளைகளை துவக்குகிறது சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் | Chennai

தந்தி டிவி

தமிழகத்தில் 22 கிளைகள் உட்பட நாடு முழுவதும் 300 கிளைகளை துவங்க, சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஐசிஎல் பின் கப் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில், நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கே.ஜி.அனில் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை ஐசிஎல் பின் கார்ப் கையகப்படுத்திய பின்னர், ஒரு ரூபாய் மதிப்பில் இருந்த சேலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு தற்போது 122 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார். தங்க நகைக் கடன் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்கி வருவதால், நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்திருப்பதாகவும், இதே சேவை அனைத்து கிளைகளுக்கும் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை