தமிழ்நாடு

ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சஸ்பெண்ட் - ரூ.17 லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு

சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், ராஜராஜசோழன் விழாவில், 17 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை அரசு செயலாளர் ஹர்மந்தர் சிங், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்