தமிழ்நாடு

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - தூக்கு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாக போராட்டத்தை தொடர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்