தமிழ்நாடு

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - தூக்கு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாக போராட்டத்தை தொடர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ