தமிழ்நாடு

சாலை விபத்து இழப்பீடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி - ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்ற அமினா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். இழப்பீட்டு தொகை வழங்க, ஆட்சியர் ஒரு மாதம் அவகாசம் கேட்டதையடுத்து ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை