தமிழ்நாடு

சாலை விபத்து இழப்பீடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி - ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்ற அமினா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். இழப்பீட்டு தொகை வழங்க, ஆட்சியர் ஒரு மாதம் அவகாசம் கேட்டதையடுத்து ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்