தமிழ்நாடு

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் பரிசுப் பொருள் - புதிய திட்டத்திற்கு பொது மக்கள் வரவேற்பு

சேலம் மாநாகராட்சியை, பிளாஸ்டிக் இல்லா நகராக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சேலம் மாநாகராட்சியை, பிளாஸ்டிக் இல்லா நகராக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் முதன் முதலாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் பரிசு பொருள் வழங்கும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்ச்சிக்காக கொடுக்கும் நபர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , அதிநவீன முறையில் செல்போன் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் ஊக்கப் பரிசு போன்றவற்றை இயந்திரத்தின் மூலம் பெற்று பயனடையும் வகையில் மாநகராட்சி வடிவமைத்து உள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ