தமிழ்நாடு

சேலம் மாநகரத்திற்குள் வெளிமாநில, பிறமாவட்ட நபர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதி - மாநகராட்சி ஆணையர்

சேலம் மாநகரத்திற்குள் வெளிமாநிலங்கள் பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் பரிசோதனைக்குட்படுத்தி முடிவு வந்த பின்னர் தான் அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

சேலம் மாநகரத்திற்குள் இன்று முதல் வெளிமாநிலங்கள் பிற மாவட்டங்களிலிருந்து வருவோர், கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி, முடிவு வந்த பின்னர் தான் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகரை வசிப்பிடமாக கொண்டு வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து மீண்டும் சேலம் வருவோருக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து, கருப்பூர் பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்