தமிழ்நாடு

"கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சேலத்தில் தனியார் கல்வி குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சி பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி

சேலத்தில் தனியார் கல்வி குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சி பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி கல்வியை உலகத்தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்றார். கல்வியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் எனவும், அவர் கூறினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?