தமிழ்நாடு

"கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சேலத்தில் தனியார் கல்வி குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சி பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி

சேலத்தில் தனியார் கல்வி குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சி பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி கல்வியை உலகத்தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்றார். கல்வியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் எனவும், அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்