தமிழ்நாடு

மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்

கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார்.

தந்தி டிவி
கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சகானாஸ் பேகம் என்ற அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் நின்று விட்டார். இந்நிலையில் கல்விக்கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை