தமிழ்நாடு

எஸ் டிரேஸ் செயலியை அறிமுகப்படுத்திய ஆட்சியர் - தேவையின்றி சுற்றுபவர்களை அடையாளம் காண செயலி

சேலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை எளிதில் அடையாளம் காண எஸ் டிரேஸ் எனப்படும் செயலியை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தந்தி டிவி
சேலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை எளிதில் அடையாளம் காண எஸ் டிரேஸ் எனப்படும் செயலியை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியை காவல் துறையினர் செல்போனில் பதிவேற்றம் செய்து, வெளியில் வருபவர்களின் புகைப்படம் எடுத்து, அவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்கின்றனர். தடை உத்தரவை மீறி இரண்டாவது முறையாக அந்த நபர் வெளியில் வந்தால், எஸ் டிரேஸ் செயலி மூலம் மீண்டும் புகைப்படம் எடுக்கும் போது அந்த நபரை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் மக்கள் வெளியில் வருவதை கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை