தமிழ்நாடு

salem | Chain Snatching | சமையல் பொருளை வைத்து செயின் பறிப்பு - ரோட்டில் செல்லும் பெண்களே உஷார்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

தளவாய்பட்டி கிராமத்தில் இந்திராணி என்பவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மிளகாய் பொடித் தூவி 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஆத்தூர் நகர போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரித்து வருகின்றனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்