தமிழ்நாடு

salem | Chain Snatching | சமையல் பொருளை வைத்து செயின் பறிப்பு - ரோட்டில் செல்லும் பெண்களே உஷார்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

தளவாய்பட்டி கிராமத்தில் இந்திராணி என்பவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மிளகாய் பொடித் தூவி 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஆத்தூர் நகர போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரித்து வருகின்றனர்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ