தமிழ்நாடு

கிளி வளர்த்த கூண்டுக்கிளி.. மத்திய சிறையை அதிரவிட்ட ஆயுள் கைதி `சீவலப்பேரியான்'

தந்தி டிவி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த சீவலப்பேரியான் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையின் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பச்சைக்கிளி வளர்த்து வருவதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறை போலீசார் கைதி அறைக்கு சென்று கிளியை மீட்டனர். அப்போது சீவலப்பேரியான் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கைதி கிளி வளர்த்ததை கண்டுகொள்ளாமல் இருந்த ஜெயிலர், சிறை அலுவலர், வார்டன்களுக்கு, சிறை கண்காணிப்பாளர் வினோத் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பியுள்ளார் 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை