தமிழ்நாடு

கிளி வளர்த்த கூண்டுக்கிளி.. மத்திய சிறையை அதிரவிட்ட ஆயுள் கைதி `சீவலப்பேரியான்'

தந்தி டிவி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த சீவலப்பேரியான் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையின் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பச்சைக்கிளி வளர்த்து வருவதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறை போலீசார் கைதி அறைக்கு சென்று கிளியை மீட்டனர். அப்போது சீவலப்பேரியான் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கைதி கிளி வளர்த்ததை கண்டுகொள்ளாமல் இருந்த ஜெயிலர், சிறை அலுவலர், வார்டன்களுக்கு, சிறை கண்காணிப்பாளர் வினோத் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பியுள்ளார் 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ