தமிழ்நாடு

கிளி வளர்த்த கூண்டுக்கிளி.. மத்திய சிறையை அதிரவிட்ட ஆயுள் கைதி `சீவலப்பேரியான்'

தந்தி டிவி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த சீவலப்பேரியான் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையின் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பச்சைக்கிளி வளர்த்து வருவதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறை போலீசார் கைதி அறைக்கு சென்று கிளியை மீட்டனர். அப்போது சீவலப்பேரியான் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கைதி கிளி வளர்த்ததை கண்டுகொள்ளாமல் இருந்த ஜெயிலர், சிறை அலுவலர், வார்டன்களுக்கு, சிறை கண்காணிப்பாளர் வினோத் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பியுள்ளார் 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்