தமிழ்நாடு

சேலத்தில் துவங்கியுள்ள புத்தகத் திருவிழா - முதல் நாளிலேயே புத்தகங்களை வாங்க குவிந்த மாணவர்கள்

110 அரங்குகளுடன் பிரமாண்ட கண்காட்சி துவக்கம்

தந்தி டிவி
சேலத்தில் முதல்முறையாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் மற்றும் சேலம் வாசிப்போர் இயக்கம் இணைந்து நடத்தும் முதலாவது சேலம் புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியுள்ளது. 13 நாட்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்