தமிழ்நாடு

பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ : 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து

சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் பாலத்தின் மேல் நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்