தமிழ்நாடு

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் பாதையில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவை நடமாடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

* அங்கன்வாடி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. பள்ளிக்கு உரிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, சின்னையாபுரம் மக்களின் கோரிக்கையாகும்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி