தமிழ்நாடு

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் பாதையில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவை நடமாடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

* அங்கன்வாடி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. பள்ளிக்கு உரிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, சின்னையாபுரம் மக்களின் கோரிக்கையாகும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை