தமிழ்நாடு

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் பாதையில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவை நடமாடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

* அங்கன்வாடி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. பள்ளிக்கு உரிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, சின்னையாபுரம் மக்களின் கோரிக்கையாகும்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்