தமிழ்நாடு

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மையம் : அருகில் வசிக்கும் சாமியார் குழந்தைகளை மிரட்டுவதாக புகார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து 2009 ம் ஆண்டு ஏரியின் அருகே கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இதுவரை திறக்கப்படவில்லை. அந்த கட்டடம் அருகே வசிக்கும் சாமியார் ஒருவர் குழந்தைகளை மிரட்டுவதால், குழந்தைகள் அங்கு படிக்க செல்ல மறுத்து வருவதாகவும், அந்த சாமியாரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய அங்கன்வாடி மையத்தை திறக்கவும், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?