தமிழ்நாடு

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மையம் : அருகில் வசிக்கும் சாமியார் குழந்தைகளை மிரட்டுவதாக புகார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து 2009 ம் ஆண்டு ஏரியின் அருகே கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இதுவரை திறக்கப்படவில்லை. அந்த கட்டடம் அருகே வசிக்கும் சாமியார் ஒருவர் குழந்தைகளை மிரட்டுவதால், குழந்தைகள் அங்கு படிக்க செல்ல மறுத்து வருவதாகவும், அந்த சாமியாரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய அங்கன்வாடி மையத்தை திறக்கவும், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி