தமிழ்நாடு

நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் குழு தடுத்து நிறுத்தம்

நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தி நிறுத்தினர்.

தந்தி டிவி
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்துக்கு முதற்கட்டமாக, அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலம் அளவை செய்யும் ஆய்வு பணிக்காக தும்பிப்பாடி கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தி நிறுத்தினர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நில அளவை பணிகளை செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை