தமிழ்நாடு

நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் குழு தடுத்து நிறுத்தம்

நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தி நிறுத்தினர்.

தந்தி டிவி
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்துக்கு முதற்கட்டமாக, அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலம் அளவை செய்யும் ஆய்வு பணிக்காக தும்பிப்பாடி கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தி நிறுத்தினர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நில அளவை பணிகளை செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு