தமிழ்நாடு

100 கிலோ தங்கம் பறிமுதல் : மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த வாகனமும், நகை மற்றும் தங்க கட்டிகள் வைக்கப்பட்டுள்ள 29 பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாவட்ட கருவூல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நகைகளுக்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்