தமிழ்நாடு

100 கிலோ தங்கம் பறிமுதல் : மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த வாகனமும், நகை மற்றும் தங்க கட்டிகள் வைக்கப்பட்டுள்ள 29 பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாவட்ட கருவூல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நகைகளுக்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை