தமிழ்நாடு

"இது புது வண்டியா?" - கோவத்தோடு ஷோ ரூம் முன் திரண்ட உரிமையாளர்கள்

தந்தி டிவி

நாமக்கல்லில், தகுதியற்ற லாரிகளை விற்பனை செய்ததாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் லாரி தயாரிப்பு கிளை செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கடந்த 2022ம் ஆண்டு,4021 என்ற எண் கொண்ட மாடல் லாரியை வாங்கி பயன்படுத்தினர். ஆனால் வாங்கிய ஆறு மாதத்தில் லாரிகள் தொடர்ந்து பழுதாக தொடங்கின. அதிர்ச்சியான உரிமையாளர்கள் பழைய லாரிகளை பெற்றுக் கொண்டு, புது மாடல் லாரிகள் தர வேண்டும் என நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்