தமிழ்நாடு

ஆயிரம் ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை : ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 150 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதலாக ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்