தமிழ்நாடு

கவுன்சிலரை மறவாத முன்னாள் மேயர் சைதை துரைசாமி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். தற்போது அஞ்சுலட்சுமி அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த மாதம் அஞ்சுலட்சுமியின் சகோதரர், உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளார். அப்போது சைதை துரைசாமி அமெரிக்காவில் இருந்தததால், தற்போது அஞ்சுலட்சுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி, அவரது சகோதரர் படத்திற்கு மாலை அணிவித்து சைதை துரைசாமி மரியாதை செய்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"