தமிழ்நாடு

கவுன்சிலரை மறவாத முன்னாள் மேயர் சைதை துரைசாமி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். தற்போது அஞ்சுலட்சுமி அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த மாதம் அஞ்சுலட்சுமியின் சகோதரர், உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளார். அப்போது சைதை துரைசாமி அமெரிக்காவில் இருந்தததால், தற்போது அஞ்சுலட்சுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி, அவரது சகோதரர் படத்திற்கு மாலை அணிவித்து சைதை துரைசாமி மரியாதை செய்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை