தமிழ்நாடு

"யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தான்"பரபரப்பாக பேசிய அமைச்சர்..Minister Sekarbabu | Tamilnadu

தந்தி டிவி

அரசியல் ஆதாயத்திற்காக அரசு மீது அவதூறு பரப்ப கூடியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 பெண்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 48 கோயில்களில் முழுநேர அன்ன பிரசாத திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்.  

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை