தமிழ்நாடு

கோயில்களில் இருந்து அகற்றப்பட்ட சாய்பாபா சிலைகள் - உபி, யில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

கோயில்களில் இருந்து அகற்றப்பட்ட சாய்பாபா சிலைகள் - உபி, யில் உச்சகட்ட பரபரப்பு

#uttarpradesh #temple #thanthitv

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல கோயில்களில் இருந்த சாய்பாபாவின் சிலைகள் "சனாதன ரக்‌ஷக்" என்ற குழுவால் அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரணாசியில் உள்ள ஏராளமான கோயில்களில் இருந்த சாய்பாபா சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சாய்பாபா ஒரு மத போதகர், ஒரு பெரியநபர், ஆனால் அவரால் கடவுளாக இருக்க முடியாது என்றுகூறி அவரது சிலைகளை அவ்வமைப்பினர் அகற்றியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்