தமிழ்நாடு

நிலாவில் தெரிந்ததா சீரடி சாய்பாபாவின் முகம்? - சென்னையில் மக்களிடையே பரவிய புரளி

நிலாவில் சீரடி சாய்பாபாவின் முகம் தெரிவதாக சென்னையில் நேற்று வெளியான புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

* அதிலும் அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரிவதாக கூறிய பலரும் செல்போன்களில் படம் எடுத்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு