தமிழ்நாடு

Exclusive : "சொந்த ஊர் மக்களுக்கு விருது சமர்ப்பணம்" - தர்மன், எழுத்தாளர்

"கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை"

தந்தி டிவி

தனது சொந்த ஊரான உருளைகுடி கிராம மக்களுக்கு

சாகித்ய அகாடமி விருதை சமர்ப்பிப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார். சூல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள அவர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் படும் கஷ்டத்தை கூறும் நாவல் சூல் என்று அவர் தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்