தமிழ்நாடு

Exclusive : "சொந்த ஊர் மக்களுக்கு விருது சமர்ப்பணம்" - தர்மன், எழுத்தாளர்

"கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை"

தந்தி டிவி

தனது சொந்த ஊரான உருளைகுடி கிராம மக்களுக்கு

சாகித்ய அகாடமி விருதை சமர்ப்பிப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார். சூல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள அவர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் படும் கஷ்டத்தை கூறும் நாவல் சூல் என்று அவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்