தமிழ்நாடு

Exclusive : "சொந்த ஊர் மக்களுக்கு விருது சமர்ப்பணம்" - தர்மன், எழுத்தாளர்

"கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை"

தந்தி டிவி

தனது சொந்த ஊரான உருளைகுடி கிராம மக்களுக்கு

சாகித்ய அகாடமி விருதை சமர்ப்பிப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார். சூல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள அவர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் படும் கஷ்டத்தை கூறும் நாவல் சூல் என்று அவர் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"