தமிழ்நாடு

சாகித்ய அகாடமி விருதில் இந்தி எழுத்துகள் - விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி

சாகித்ய அகாடமி விருது கேடயத்தில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதால், விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சாகித்ய அகாடமி விருது கேடயத்தில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதால், விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனக்கு துளியும் தெரியாத இந்தி மொழி கேடயத்தில் பொறிக்கப்பட்டுள்ளதால் பயனில்லை எனக் குறிப்பிட்ட அவர், தனது அதிருப்தியை சாகித்ய அகாடமி நிறுவனத்திடம் தெரிவித்தாக கூறினார். இது குறித்து பரிசீலிப்பதாக அந்த நிறுவனம் உறுதி அளித்திருப்பதாக எழுத்தாளர் யூசுப் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிப்பெயர்ப்பு தமிழ் பிரிவுக்கான, விருது குளச்சல் பகுதியை சேர்ந்த யூசுப்புக்கு கடந்த 14ஆம் தேதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை