தமிழ்நாடு

"கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்?" - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி

லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, லஞ்சம் கொடுப்பவர்களும் தான் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் சார்பாக தமிழ் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடமும் தமிழில் கையெழுத்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ஆங்கிலம் என்பது பிழைப்பிற்கான மொழி மட்டுமே என்றும், அதன் மீதான மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் எனவும் கூறினார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு