தமிழ்நாடு

பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

* தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், உலகில் அமைதி நிலவவும், ஆன்மீக புத்துணர்ச்சிக்காகவும் மகா ருத்ர ஹோமம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

* 38 நதிகளின் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த அவர், 'நம்ம ஊர் நம்ம குளம்' என அமைப்பு உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

* பெண்கள் சபரிமலைக்கு சென்றால் கடவுள் ஏற்க மாட்டார் என்பது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை