தமிழ்நாடு

பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

* தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், உலகில் அமைதி நிலவவும், ஆன்மீக புத்துணர்ச்சிக்காகவும் மகா ருத்ர ஹோமம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

* 38 நதிகளின் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த அவர், 'நம்ம ஊர் நம்ம குளம்' என அமைப்பு உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

* பெண்கள் சபரிமலைக்கு சென்றால் கடவுள் ஏற்க மாட்டார் என்பது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?