தமிழ்நாடு

ரஷ்யாவில் நடந்த பளு தூக்கும் போட்டி.. - தங்கம் வென்ற வீர மங்கைக்கு உற்சாக வரவேற்பு

தந்தி டிவி

ரஷ்யாவில் பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற திருவண்ணாமலை வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... ரஷ்யாவில் நடந்த உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த கஸ்தூரி ஜுனியர் பிரிவில் தங்க பதக்கம் பெற்று உள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். சென்னை விமான நிலையத்தில் கஸ்தூரிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... கூலி வேலை செய்யும் தனது தாய் அதிக எடைகளைத் தூக்குவதைப் பார்த்து வளர்ந்ததே தானும் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கான உந்துகோலாய் அமைந்ததாய் கஸ்தூரி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி