தமிழ்நாடு

Russia | "யாரும் ரஷ்யா பக்கம் போயிராதீங்க" எப்படியோ தப்பி தமிழகம் வந்த மருத்துவர் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

ரஷ்யாவில் 3 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர், நீண்ட போராட்டங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். மேலும் சென்னை திரும்பிய மருத்துவர் ஜெகதீஸ்வரன், போர் முடியும் வரை யாரும் ரஷ்யா செல்ல வேண்டாம் எனவும், தன்னை ஏன் கைது செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி