தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் வரும் 22 இல் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. . அதேபோல், தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?