தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அரசு உறுதி அளித்திருந்தாலும், அது தொடர்பான அரசாணை வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை