தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி... சிக்கிய ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்

தந்தி டிவி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், தேனியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்த முஹம்மது ஷாஜகான், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளராக உள்ளார். இந்நிலையில், தேனி அல்லிநகரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை