தமிழ்நாடு

"அனுமதி இல்லாமல் ரப்பர் தொழிற்சாலை"அபாயத்தில் விவசாய நிலங்கள்.. - விவசாயிகள் போராட்டம்

தந்தி டிவி

 ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தில், வனப்பகுதியை ஒட்டி ரப்பர் பேண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த தொழிற்சாலை அனுமதியின்றி இயங்குவதாகவும், தொழிற்சாலை கழிவு நீர் அருகே உள்ள செயல்படாத கல்குவாரி நீரில் கலக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கழிவு நீர் கலந்த நீரை குடிப்பதால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறிய விவசாயிகள், தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்