தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ். பாரதியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

தந்தி டிவி

ஆர்.எஸ்.பாரதி கைது தகவலை அறிந்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திமுக நிர்வாகிகள், வந்தனர்.

எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தனர். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, ஆர்.எஸ். பாரதியை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி செல்வகுமார், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை