தமிழ்நாடு

ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்...

மாதவரம் கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்...

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜேஷ், பூபதி ஆகிய இருவரை கைது செய்துள்ள மாதவரம் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி