தமிழ்நாடு

தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை - ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்

குடியாத்தம் அருகே, தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பள்ளிகொண்டா கிராமத்தில் வசித்து வரும் கமலக்கண்ணன், பல்பொருள் அங்காடி, மருந்தகம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். அவரின் இல்லம், அலுவலகம் சொந்தமான இடங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இறுதியில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை குறித்து தொழிலதிபர் கமலக்கண்ணனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை