தமிழ்நாடு

தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை - ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்

குடியாத்தம் அருகே, தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பள்ளிகொண்டா கிராமத்தில் வசித்து வரும் கமலக்கண்ணன், பல்பொருள் அங்காடி, மருந்தகம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். அவரின் இல்லம், அலுவலகம் சொந்தமான இடங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இறுதியில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை குறித்து தொழிலதிபர் கமலக்கண்ணனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்