தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...

அதில்12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் நாட்டு பணம் இருந்தது.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, துபாய் செல்ல இருந்த நாகூரை சேர்ந்த இனாயத்துல்லா என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில்12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் நாட்டு பணம் இருந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அது ஹவாலா பணமா என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை