தமிழ்நாடு

கோவையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி
கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டுப்பாளையம் செல்கிறார். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி