தமிழ்நாடு

கோவையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி
கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டுப்பாளையம் செல்கிறார். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்