தமிழ்நாடு

இஎஸ்ஐ ஹாஸ்பிட்டலில் ரூ.16 கோடி முறைகேடு?- வெளிக்கொண்டு வந்த 6 MLA-க்கள் டீம்

தந்தி டிவி

திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் 16 கோடி ரூபாய்க்கு மருந்து வாங்கியதாக கணக்கு காட்டி முறைகேடு நடந்துள்ளதாக சட்டமன்ற பொதுக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். 6 எம்எல்ஏக்கள் கொண்ட குழுவுடன் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த 2016 - 17 ஆம் ஆண்டு 16 கோடிக்கு, மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக கூடுதலாக வாங்கப்பட்டது என சரியான காரணம் கூறப்படவில்லை என்று செல்வப் பெருந்தகை கூறினார். முறைகேடு நடந்துள்ளதா என்று, துறை ரீதியில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், அப்போது பணியில் இருந்த அதிகாரியின் பென்ஷன் உள்ளிட்ட பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு