தமிழ்நாடு

தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி-பகீர் வீடியோ

தந்தி டிவி

தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்- ரவுடி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சந்த வேலூரை சேர்ந்த ராஜ்குமார் 2 ஆண்டுகளுக்கு முன் கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது பிறந்த நாளை சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அவரது அண்ணன் ஐயப்பனை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..