தமிழ்நாடு

தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி-பகீர் வீடியோ

தந்தி டிவி

தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்- ரவுடி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சந்த வேலூரை சேர்ந்த ராஜ்குமார் 2 ஆண்டுகளுக்கு முன் கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது பிறந்த நாளை சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அவரது அண்ணன் ஐயப்பனை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்

TN Weather Update | இயற்கை அடித்த திடீர் ட்விஸ்ட்.. உருவாகிறது புயல் சின்னம்

TVK | Vijay | சர்ப்ரைஸாக விஜய் நாளை.. Back To Back பிரேக்கிங் நியூஸ் காத்திருக்கு..!

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்

Gold Price Today | அதிரயாக குறைந்தது தங்கம் விலை-இன்ப அதிர்ச்சி தரும் நிலவரம்