தமிழ்நாடு

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் சிபிசிஐடி விசாரணை - காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 7 பேர் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சார்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள் பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி