தமிழ்நாடு

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் சிபிசிஐடி விசாரணை - காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 7 பேர் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சார்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள் பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்