தமிழ்நாடு

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் சிபிசிஐடி விசாரணை - காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 7 பேர் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சார்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள் பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை