தமிழ்நாடு

Rowdy Nagendran |ரவுடி நாகேந்திரன் வீட்டருகே மொத்தமாக மாறிய காட்சிகள் - சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக கூறப்படும் ரவுடி நாகேந்திரன், கடந்த 9ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று உடற்கூறாய்வு நிறைவு பெற்ற நிலையில், குடும்பத்தாரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு நாகேந்திரனின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில், வியாசர்பாடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி