தமிழ்நாடு

Rowdy Nagendran |ரவுடி நாகேந்திரன் வீட்டருகே மொத்தமாக மாறிய காட்சிகள் - சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக கூறப்படும் ரவுடி நாகேந்திரன், கடந்த 9ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று உடற்கூறாய்வு நிறைவு பெற்ற நிலையில், குடும்பத்தாரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு நாகேந்திரனின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில், வியாசர்பாடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?