தமிழ்நாடு

ரவுடியால் வெட்டப்பட்ட காவலருக்கு நிதியுதவி

சென்னை ராயப்பேட்டையில் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலுவுக்கு 84 ஆயிரம் ரூபாய் நிதி

தந்தி டிவி

* சென்னை ராயப்பேட்டையில் ரவுடி ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலு, ஆர்.ஏ.புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* இந்நிலையில் ராஜவேலுவுடன் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் ஒன்று சேர்ந்து 84 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, ராஜவேலுவின் மனைவி மகாலட்சுமியிடம் வழங்கினர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு