தமிழ்நாடு

ரவுடியால் வெட்டப்பட்ட காவலருக்கு நிதியுதவி

சென்னை ராயப்பேட்டையில் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலுவுக்கு 84 ஆயிரம் ரூபாய் நிதி

தந்தி டிவி

* சென்னை ராயப்பேட்டையில் ரவுடி ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலு, ஆர்.ஏ.புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* இந்நிலையில் ராஜவேலுவுடன் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் ஒன்று சேர்ந்து 84 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, ராஜவேலுவின் மனைவி மகாலட்சுமியிடம் வழங்கினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை