தமிழ்நாடு

Rottweiler | அச்சுறுத்தும் ராட்வீலர் - புது பிளானோடு சென்னை மாநகராட்சி

தந்தி டிவி

அச்சுறுத்தும் ராட்வீலர் - புது பிளானோடு சென்னை மாநகராட்சி

சென்னையில் அச்சுறுத்தும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்களை தடை செய்வது (அ) அவற்றை முறைப்படுத்தக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்த விசாரணையில், நாய்கள் மக்களை தாக்குவதை கட்டுப்படுத்துவது குறித்தத் திட்டம் தயாராக இருப்பதாக கூறிய சென்னை மாநகராட்சி தரப்பு..

அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இது பற்றி தலைமை கால்நடை அதிகாரி ஆக.12ம் தேதி ஆஜராகி விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி