தமிழ்நாடு

தென்னிந்திய அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் : பெண்கள் பிரிவில் தமிழகம் முதல் இடம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் கேரளா அணி முதல் இடத்தையும் பெற்றன.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் கேரளா அணி முதல் இடத்தையும் பெற்றன. 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான இந்த ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இதில் வெற்றி பெற்ற அணிகள், வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை