தமிழ்நாடு

அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் பகுதிகளில் ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற 30 சதவீதம் லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது ஒசூர் ரோஜாமலர் சாகுபடி விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்