தமிழ்நாடு

அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் பகுதிகளில் ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற 30 சதவீதம் லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது ஒசூர் ரோஜாமலர் சாகுபடி விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்