தமிழ்நாடு

திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றிற்குள் ஒரு நபர் நுழையும் அளவு ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கல்லா பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது தெரிய வந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்