தமிழ்நாடு

திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றிற்குள் ஒரு நபர் நுழையும் அளவு ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கல்லா பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது தெரிய வந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு