தமிழ்நாடு

திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றிற்குள் ஒரு நபர் நுழையும் அளவு ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கல்லா பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது தெரிய வந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்