தமிழ்நாடு

திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றிற்குள் ஒரு நபர் நுழையும் அளவு ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கல்லா பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது தெரிய வந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS