தமிழ்நாடு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த சுகுணாம்மாள் என்ற மூதாட்டி, பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவர், தோஷம் கழிப்பதாக கூறி, மறைத்து வைத்திருந்த தண்ணீரை மூதாட்டியின் முகத்தில் தெளித்துள்ளார். இதில் சுகுணாம்பாள் மயக்கம் அடையவே அணிந்திருந்த செயின், கம்மல் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளோடு அந்த மர்ம நபர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்