தமிழ்நாடு

அடி பம்போடு போடப்பட்ட சாலை..தந்தி டிவி செய்தி எதிரொலி - அதிகாரிகள் அதிரடி Action

தந்தி டிவி

திருவண்ணாமலையில், அடிபம்புடன் இணைத்து சிமெண்ட் சாலை போடப்பட்ட நிலையில், அந்த அடிபம்பை அதிகாரிகள் அகற்றினர்.திருவண்ணாமலை மாவட்டம், நூக்காம்பாடி பகுதியில் இருந்து மாதலம்பாடி பகுதி வரை 3 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பிரதமர் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், நூக்காம்பாடி பகுதியில் இருந்த அடிபம்புடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டதால் அதில் இருந்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உருவானது. இது குறித்து கடந்த 12-ஆம் தேதி நமது தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அடிபம்பை அதிகாரிகள் அகற்றினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்